Saturday 23 February 2013

திருவருட்பா ஆறாம் திருமுறை - வரம்பிலின்பம்



முன்னுரை :

                  பூவைப்பற்றிய பாடல்கள் :  இந்த பூக்களை சூட்டி கொள்ள முடியாது . அறிந்து கொள்ளத்தான் முடியும். உணர கூட முடியாது. தெரிந்ததாக தான் இந்த பிறவியில் இருக்குமேயின்றி உணர்ந்ததாக சொல்லிக்கொள்ள முடியாது. சொல்லவும் கூடாது. 

இவைகளும் பூக்களா என்று வியப்புறலாம் . ஆம் நம்முள் வளர்ந்து மலரக்கூடிய அனைத்தும் பூக்கள் தானே..!


பாடல் :

பூஒன்றே முப்பூஐம் பூஎழுபூ நவமாம
          பூஇருபத் தைம்பூ வாய்ப் பூத்துமலர்ந் திடவும்
     நாஒன்று மணம்வேறு வணம்வேறு வேறா
          நண்ணிவிளங் குறவும்அதின் நற்பயன்மாத் திரையில்
     மேவொன்றா இருப்பஅதின் நடுநின்று ஞான
          வியன்நடனம் புரிகின்ற விரைமலர்ச்சே வடியின்
     பாஒன்று பெருந்தகைமை உரைப்பவர்ஆர் சிறியேன்
          பகர்த்திடவல் லுநள்அல்லேன் பாராய்என் தோழி. 


விளக்கம் :

     

No comments:

Post a Comment