Saturday 23 February 2013
திருவருட்பா ஆறாம் திருமுறை - வரம்பிலின்பம்
முன்னுரை :
பூவைப்பற்றிய பாடல்கள் : இந்த பூக்களை சூட்டி கொள்ள முடியாது . அறிந்து கொள்ளத்தான் முடியும். உணர கூட முடியாது. தெரிந்ததாக தான் இந்த பிறவியில் இருக்குமேயின்றி உணர்ந்ததாக சொல்லிக்கொள்ள முடியாது. சொல்லவும் கூடாது.
இவைகளும் பூக்களா என்று வியப்புறலாம் . ஆம் நம்முள் வளர்ந்து மலரக்கூடிய அனைத்தும் பூக்கள் தானே..!
பாடல் :
பூஇருபத் தைம்பூ வாய்ப் பூத்துமலர்ந் திடவும்
நாஒன்று மணம்வேறு வணம்வேறு வேறா
நண்ணிவிளங் குறவும்அதின் நற்பயன்மாத் திரையில்
மேவொன்றா இருப்பஅதின் நடுநின்று ஞான
வியன்நடனம் புரிகின்ற விரைமலர்ச்சே வடியின்
பாஒன்று பெருந்தகைமை உரைப்பவர்ஆர் சிறியேன்
பகர்த்திடவல் லுநள்அல்லேன் பாராய்என் தோழி.
விளக்கம் :
Subscribe to:
Posts (Atom)